"ஊராட்சி பகுதிகளில் தடை இல்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை" - அமைச்சர் தங்கமணி

"ரூ. 1,659 கோடி செலவில் மின் மேம்பாட்டு பணிகள்..." - அமைச்சர் தங்கமணி

Update: 2018-09-08 23:20 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் ரூபாய் 10 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுக்கான திட்டங்களை அமைச்சர்  தங்கமணி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைத்து ஊராட்சி பகுதிகளுக்கும் தடை இல்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்