பன்னீர் செல்வம் என்னை பிரபலமாக்கிவிட்டார் - தினகரன்

மன்னார்குடி பொதுக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தன்னை பற்றி பேசியதால், தான் மேலும் பிரபலமாகி விட்டதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-02 16:18 GMT
* மன்னார்குடி பொதுக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தன்னை பற்றி பேசியதால், தான் மேலும் பிரபலமாகி விட்டதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

* கடைமடை பகுதிகளில் சரியாக தூர்வாரவில்லை என்று கூறி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

* இதில் பேசிய தினகரன், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்கியவர், சசிகலா தான் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்