தி.மு.க. நடத்திய இரங்கல் கூட்டம், கருணாநிதியை அவமானப்படுத்தும் வகையில் இருந்தது - பொன்.ராதாகிருஷ்ணன்

கருணாநிதிக்கு உள்ள தனித்தன்மையான விசயங்கள் தனக்கு இல்லை என்று கூறிய ஸ்டாலின், அதை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-31 08:59 GMT
கருணாநிதிக்கு உள்ள தனித்தன்மையான விசயங்கள் தனக்கு இல்லை என்று கூறிய ஸ்டாலின், அதை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கூட்டம் போல, கருணாநிதி அஞ்சலி செலுத்த நடந்த இரங்கல் கூட்டம்  நடைபெற்றதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்