நீங்கள் தேடியது "School Girls"

புதிய பாடத்திட்டம் அடுத்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது -  கல்வித்துறை இயக்குனர் அறிவொளி
18 Oct 2018 10:17 AM GMT

"புதிய பாடத்திட்டம் அடுத்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது" - கல்வித்துறை இயக்குனர் அறிவொளி

அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும். ப்ரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான செயல் வடிவிலான பாடத் திட்டம் அமலுக்கு வர உள்ளதாக கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

குளிர்சாதன வசதியுடன் கூடிய அரசு நடுநிலைப்பள்ளி வகுப்பறை..!
7 Sep 2018 6:03 AM GMT

குளிர்சாதன வசதியுடன் கூடிய அரசு நடுநிலைப்பள்ளி வகுப்பறை..!

விருதுநகர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில், குளிர்சாதன வசதியுடன் கூடிய தொடுதிரை உயர் தொழில்நுட்ப வகுப்பறை தொடங்கப்பட்டுள்ளது.

கணக்கு ஆசிரியரை காலணியால் அடித்த பெற்றோர், தாக்குதலில் மயக்கம் அடைந்த ஆசிரியர்
2 Sep 2018 7:52 AM GMT

கணக்கு ஆசிரியரை காலணியால் அடித்த பெற்றோர், தாக்குதலில் மயக்கம் அடைந்த ஆசிரியர்

சேலம் மெய்யனூரில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி கணக்கு ஆசிரியர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் 5 பேர் கைது ஏன்?  - பொன்.ராதாகிருஷ்ணன்
1 Sep 2018 9:38 AM GMT

"பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம்" 5 பேர் கைது ஏன்? - பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டங்கள் இருந்ததாக, மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வேளாண்மை உள்ளிட்ட 12 புதிய பாடத்திட்டங்கள் சேர்ப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
1 Sep 2018 3:34 AM GMT

வேளாண்மை உள்ளிட்ட 12 புதிய பாடத்திட்டங்கள் சேர்ப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வேளாண்மை, தோட்டக்கலை, டிசைனிங் உள்ளிட்ட 12 புதிய பாடங்கள் அடுத்த ஆண்டு பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட உளளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. நடத்திய இரங்கல் கூட்டம், கருணாநிதியை அவமானப்படுத்தும் வகையில் இருந்தது - பொன்.ராதாகிருஷ்ணன்
31 Aug 2018 8:59 AM GMT

தி.மு.க. நடத்திய இரங்கல் கூட்டம், கருணாநிதியை அவமானப்படுத்தும் வகையில் இருந்தது - பொன்.ராதாகிருஷ்ணன்

கருணாநிதிக்கு உள்ள தனித்தன்மையான விசயங்கள் தனக்கு இல்லை என்று கூறிய ஸ்டாலின், அதை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை  உருவாக்கியுள்ளது  - ஸ்டாலின்
31 Aug 2018 3:43 AM GMT

நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை உருவாக்கியுள்ளது - ஸ்டாலின்

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, தமிழக மாணவர்களுக்கு தாங்கிக் கொள்ள இயலாத ஏமாற்றத்தை அளித்திருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் கடத்தலை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? : சென்னை உயர்நீதிமன்றம்
24 Aug 2018 2:28 PM GMT

குழந்தைகள் கடத்தலை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? : சென்னை உயர்நீதிமன்றம்

குழந்தைகள் கடத்தலை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து உள்துறை. சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.