"பள்ளி செல்வதை தடுக்க மாணவிகளை குறி வைத்து விஷ தாக்குதல்" - அதிர்ச்சியில் பெற்றோர்கள்..!

x
  • ஈரானில் பள்ளி சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தெக்ரானில் போராட்டம் நடத்தப்பட்டது.
  • சமீப காலமாக 4 நகரங்களில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவிகள் தொடர்ந்து உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர்களது உடலில் நஞ்சு கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
  • பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதைத் தடுக்கும் விதமாக மர்ம நபர்கள் சிலர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், கண்டனம் தெரிவித்து தெக்ரானில் போராட்டம் நடத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்