"பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம்" 5 பேர் கைது ஏன்? - பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டங்கள் இருந்ததாக, மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் 5 பேர் கைது ஏன்?  - பொன்.ராதாகிருஷ்ணன்
x
மாவோஸ்யிட் இயக்கங்களை சேர்ந்த  '5 பேர் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்த கைப்பற்ற கடிதத்தில், பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டங்கள் இருந்ததாக, மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்