தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில், திருமண வயதை எட்டாத 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் பள்ளிக்கல்வித்துறை ஆய்வில் அம்பலமாகியுள்ளது.