"ஓ.பி.எஸ். பேச்சு நீர் மேல் எழுதப்பட்ட எழுத்து" - தினகரன் கருத்து

பதவி விலகவும் தயார் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியிருப்பது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-24 11:25 GMT
பதவி விலகவும் தயார் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியிருப்பது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் ஓ.பி.எஸ் இன் பேச்சு நீர் மேல் எழுதப்பட்ட எழுத்து தமிழகத்தில் விரைவில் மக்களாட்சி மலரும் என்றும் கூறினார்.
 
Tags:    

மேலும் செய்திகள்