பேரணியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்களா..? - முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி விளக்கம்

செப். 5-க்கு பிறகு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். கூட்டம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படாது - அழகிரி

Update: 2018-08-23 05:41 GMT
சென்னையில் கருணாநிதிக்காக செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் பேரணியில் முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்களா? என்ற கேள்விக்கு அழகிரி பதிலளித்துள்ளார். செப். 5-க்கு பிறகு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். கூட்டம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படாது என அழகிரி தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்