வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி

டெல்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு, பிரதமர் நரேந்திரமோடி நேரில் சென்று, மலரஞ்சலி செலுத்தினார்.

Update: 2018-08-16 16:46 GMT
டெல்லி  இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு, பிரதமர் நரேந்திரமோடி நேரில் சென்று, மலரஞ்சலி செலுத்தினார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும், வாஜ்பாய் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, விலை மதிப்பற்ற ரத்தினத்தை நாடு இழந்து விட்டதாக புகழாரம் சூட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்