தமிழக மீனவர்கள் 27 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

இலங்கை கடற்படையினாரல் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-08-12 08:07 GMT
இலங்கை கடற்படையினாரல் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர்களின் படகுகளை மீட்கவும்,தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பான முறையில் மீன்பிடிப்பதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்