"தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது"- பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-06 16:53 GMT
தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயங்கரவாதிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், மத்திய அரசு தலையிடும் என்று எச்சரித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்