"முதலமைச்சர் பதவிக்காகவே ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சென்றார்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

"ஸ்டாலின் கனவு பலிக்காது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

Update: 2018-06-24 12:12 GMT
மதுரையில் நடைபெற்ற அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் ஸ்ரீரங்கம் சென்றதாகவும், அவரது எண்ணம் நிறைவேறாது என்றும்  கூறினார்..
Tags:    

மேலும் செய்திகள்