ஆளுநர் ஆய்வு : "கருத்து தெரிவிக்க ஸ்டாலினுக்கு உரிமையில்லை" - தமிழிசை

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொள்வது குறித்து கருத்து தெரிவிக்க ஸ்டாலினுக்கு உரிமையில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-24 06:13 GMT
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொள்வது குறித்து கருத்து தெரிவிக்க ஸ்டாலினுக்கு உரிமையில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ஆளும் கட்சியினர்தான் ஆளுநர் ஆய்வு குறித்து ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்