நீதிமன்ற விவகாரங்களில் அரசின் தலையீடு உள்ளது - தங்கதமிழ்செல்வன் பரபரப்பு குற்றச்சாட்டு

நீதிமன்ற விவகாரங்களில் தமிழக அரசின் தலையீடு உள்ளதாக தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-22 08:27 GMT
"நீதிமன்ற விவகாரங்களில் அரசின் தலையீடு உள்ளது"

நீதிமன்ற விவகாரங்களில் தமிழக அரசின் தலையீடு உள்ளதாக தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். தந்தி டி.வி.யின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் எமது தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் ...


Tags:    

மேலும் செய்திகள்