தமிழகத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் மலையகப்பகுதியில் பயிற்சி எடுத்து வருகின்றனர் - பொன்.ராதாகிருஷ்ணன்

தீவிரவாதிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

Update: 2018-06-20 10:07 GMT
தமிழகத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் மலையகப்பகுதியில் பயிற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் மோசமான சூழல் உருவாகும் என்றும் அவர் கூறினார். 

 


Tags:    

மேலும் செய்திகள்