ராமமோகன் ராவ் அரசியல்வாதியாக செயல்பட்டார் - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

ராமமோகன் ராவ் அரசியல்வாதியாக செயல்பட்டார் - அமைச்சர் ஜெயக்குமார்

Update: 2018-04-16 13:12 GMT
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், தேவைப்பட்டால், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவை கைது செய்து உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்