ஐ.பி.எல் போட்டியை நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம் - காவிரி உரிமை மீட்பு குழுவினர்

ஐ.பி.எல் போட்டியை நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம் - காவிரி உரிமை மீட்பு குழுவினர்

Update: 2018-04-09 16:14 GMT
காவிரி விவகாரத்தில் தங்களுக்கு ஒரு முடிவு கிடைத்தவுடன், ஐ.பி.எல். போட்டியை நடத்தலாம் என்றும், மீறி போட்டியை நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம் என்றும் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்