ரோடு காண்ட்ராக்டரை வீடு புகுந்து தாக்கிய பேரூராட்சி தலைவர்.. கன்னியாகுமரி அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-03-24 12:54 GMT

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவர் குட்டிராஜன் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சாலை போடும் பணியின் போது ஏற்பட்ட தகராறில் ஸ்ரீகாந்த் என்பவரை வீடு புகுந்து தாக்கி மிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் புகாரிளிக்கப்பட்டது. அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாகவுள்ளவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்