மண்ணுக்குள் சென்ற 3 மாடி கட்டிடம் - பரபரப்பு காட்சிகள் | Himachal Pradesh
இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி மாவட்டம் சார்காகாட்டில், நலச்சரிவால் மூன்றடுக்கு மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. நிலச்சரிவு ஏற்படுவதால் முன்கூட்டியே அங்கு இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.