"பருவநிலை மாற்றம் வளரும் நாடுகளுக்கு அச்சுறுத்தல்" - பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
பருவநிலை மாற்றம் வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றம் வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பருவநிலை மாற்றத்திலிருந்து உலகை காப்பதற்கு முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.