ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் - தங்க சர்வ பூபால வாகனத்தில் அருள்பாலித்தார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது.

Update: 2021-10-11 04:18 GMT
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, ஜீயர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடி, வேத பண்டிதர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து ஆராதனை செய்தனர். தொடர்ந்து, கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில், மலையப்ப சுவாமி  எழுந்தருளி அருள் பாலித்தார். இதில், தேவஸ்தான அதிகாரிகள், ஜீயர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்