கொல்கத்தா போலீஸ் நடத்திய என்கவுன்ட்டரில் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் உயிரிழப்பு

மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற என்கவுன்ட்டர் சம்பவத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.

Update: 2021-06-10 06:55 GMT
கொல்கத்தா போலீஸ் நடத்திய என்கவுன்ட்டரில் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் உயிரிழப்பு  

மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற என்கவுன்ட்டர் சம்பவத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். கொல்கத்தாவில் உள்ள குடியிருப்பு ஒன்றில் போதைபொருள் கடத்தல் கும்பல் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்த‌து. இதையடுத்து அவர்களை கைது செய்ய முயன்ற போது, இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநில போதைபொருள் கடத்தில் கும்பலை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்