தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை - நொடிப்பொழுதில் காப்பாற்றிய நிஜ ஹீரோ; பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

மும்பை ரயில் நிலையத்தில், தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை, அங்கு பாயிண்ட்ஸ் மேனாகப் பணியாற்றும் மயூர் ஷெல்கே என்பவர் விரைந்து செயல்பட்டு நொடிப்பொழுதில் காப்பாற்றிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Update: 2021-04-19 14:58 GMT
மும்பை ரயில் நிலையத்தில், தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை, அங்கு பாயிண்ட்ஸ் மேனாகப் பணியாற்றும் மயூர் ஷெல்கே என்பவர் விரைந்து செயல்பட்டு நொடிப்பொழுதில் காப்பாற்றிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சற்றும் யோசிக்காமல் துரிதமாக செயல்பட்டு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய அவரது செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்