வீட்டிலேயே தடுப்பூசி போட்ட அமைச்சர்

கர்நாடக அமைச்சர் பி.சி. பாட்டீல் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை ஹவேரியின் ஹிரேகேரில் உள்ள தனது இல்லத்தில் போட்டுக்கொண்டார்.

Update: 2021-03-03 03:20 GMT
கர்நாடக அமைச்சர் பி.சி. பாட்டீல் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை ஹவேரியின் ஹிரேகேரில் உள்ள தனது இல்லத்தில் போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டு கொள்ள மருத்துவமனைக்கு சென்றால், பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் வீட்டிலேயே அதனை போட்டுக்கொண்டதாக பி.சி. பாட்டீல்  தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்