இன்று உலக எய்ட்ஸ் நோய் தடுப்பு தினம் - கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பம்

பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

Update: 2020-12-01 06:12 GMT
பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில், விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.  எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு சின்னமான ரெட் ரிப்பனை மணல் சிற்பமாக அவர் வடிவமைத்திருந்தார். உயிர் கொல்லி நோயை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காமல் பரிவு காட்டுவது போன்றவற்றை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 
Tags:    

மேலும் செய்திகள்