10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு - மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர்...
உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில், 10 அடி நீளம் கொண்ட, மலைப்பாம்பினை வனத்துறையினர், பிடித்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில், 10 அடி நீளம் கொண்ட, மலைப்பாம்பினை வனத்துறையினர், பிடித்துள்ளனர். அங்குள்ள என்.டி.பி.சி என்னும் பகுதியில், மலைப்பாம்பு இருப்பதாக, வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, அங்கு வந்த வனத்துறையினர், மலைப்பாம்பினை, பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.