"போதைப்பொருள் வழக்கில் ராகினி திவேதி உள்ளிட்டோரின் போலீஸ் காவல் நீட்டிப்பு"

பொதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ரானி, ரவிசங்கர், ராகுல், நியாஸ் உள்ளிட்டோரின் போலீஸ் காவல் செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் சந்தீப் பட்டேல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-12 14:05 GMT
பொதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ரானி, ரவிசங்கர், ராகுல், நியாஸ் உள்ளிட்டோரின் போலீஸ் காவல் செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் சந்தீப் பட்டேல் தெரிவித்துள்ளார். மேலும், போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வைபவ் ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார், இதனிடையே, இந்த வழக்கு தொடா்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்து வந்த தொழிலதிபா் பிரசாந்த் சம்பரகிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார்  சம்மன் அனுப்பியுள்ள நிலையில் அவர் இன்று விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்