பிரதமரின் விருதுக்கு 702 மாவட்டங்கள் பதிவு

2020-ம் ஆண்டுக்கான பொது நிர்வாகத்தில் சிறப்பான செயல்பாட்டுக்கான பிரதமரின் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

Update: 2020-08-26 05:08 GMT
2020-ம் ஆண்டுக்கான பொது நிர்வாகத்தில் சிறப்பான செயல்பாட்டுக்கான பிரதமரின் விருதுகள் வழங்கப்படவுள்ளன. மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், பொது நிர்வாகத்தில் சிறப்பான செயல்பாட்டுக்கான பிரதமரின் விருதுகள் அக்டோபர் 31ம்தேதி தேசிய ஒற்றுமை தினத்தில் குஜராத்தின் கெவாடியாவில் அமைந்துள்ள ஒருமைப்பாட்டு சிலை வளாகத்தில் பிரதமரால் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுக்கு மொத்தம் 702 மாவட்டங்கள் பதிவு செய்துள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்