"அரசு கட்டுப்பாட்டில் மருத்துவக் கல்லூரிகள்" - புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

அனைத்து மருத்துவக் கல்லூரிகள் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-07 10:11 GMT
அனைத்து மருத்துவக் கல்லூரிகள் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார். அம்மாநில சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாதத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விளக்கம் அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்