கொரோனா சிகிச்சை - பதஞ்சலி நிறுவனத்திற்கு, மத்திய அரசு கண்டனம்

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்து விட்டதாகக் கூறி, விளம்பரம் செய்து வரும் பதஞ்சலி நிறுவனத்திற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2020-06-23 17:07 GMT
கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்து விட்டதாகக் கூறி, விளம்பரம் செய்து வரும் பதஞ்சலி நிறுவனத்திற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அறிவியல் பூர்வமான ஆய்வு பற்றிய விவரங்கள் குறித்து அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தாமல்,இது போன்ற விளம்பரங்களை செய்யக்கூடாது என எச்சரித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்