பெட்ரோல் டேங்கர் லாரிகளில் தீ விபத்து - ஏரியாவை சூழ்ந்த கரும் புகை மண்டலம்

பீகார் தலைநகர் பாட்னாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பெட்ரோல் டேங்கர் லாரிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2020-05-20 09:45 GMT
பீகார் தலைநகர் பாட்னாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பெட்ரோல் டேங்கர் லாரிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக பற்றி எரிந்த தீயால், அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலம் சூழ்ந்தது. தகவல் அறிந்த அப்பகுதிமக்கள், லாரிகள் தீப்பிடித்து எரிவதை வேடிக்கை பார்க்க குவிந்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Tags:    

மேலும் செய்திகள்