ஊரடங்கால் முடங்கிய கேரளா - படகில் சென்று பொருட்கள் விற்பனை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முடங்கியிருக்கும் சூழலில் கேரனாவில் 50 வயது முதியவர் ஒருவர் படகில் சென்று காய்கறிகள், மளிகைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

Update: 2020-04-03 14:40 GMT
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முடங்கியிருக்கும் சூழலில் கேரனாவில் 50 வயது முதியவர் ஒருவர் படகில் சென்று காய்கறிகள், மளிகைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். ஆறுகள் சூழ்ந்த நகரமான ஆலப்புழாவில் படகுப் போக்​குவரத்தே பிரதானமானது என்பதால் படகில் வீடு வீடாகச் சென்று அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். 
Tags:    

மேலும் செய்திகள்