வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பயணிகள் விமானங்கள் ஏப்ரல் 14 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
ஏப்ரல் 14 ஆம் தேதி வரை, வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது.;
ஏப்ரல் 14 ஆம் தேதி வரை, வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் தெரிவித்துள்ளது.