நீங்கள் தேடியது "affected persons"

பஞ்சாப் : ஏழைகளுக்கு உணவு பொருட்களை வழங்கிய போலீசார்
27 March 2020 1:00 PM IST

பஞ்சாப் : ஏழைகளுக்கு உணவு பொருட்களை வழங்கிய போலீசார்

பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் போலீசார் ஏழை எளிய மக்களுக்கும், தெருவோரம் வசிப்பவர்களுக்கும் உணவினை வழங்கினர்.

வினோத முறையில் பொழுதை கழிக்கும் இளைஞர்கள் - உடல்பயிற்சி மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுரை
27 March 2020 10:47 AM IST

வினோத முறையில் பொழுதை கழிக்கும் இளைஞர்கள் - உடல்பயிற்சி மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுரை

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், வீட்டில் அடைந்திருக்கும் இளைஞர்கள் வித்தியாசமான வகையில் தங்களது நேரத்தை கழித்து வருகின்றனர்.

COVID-19 கொசுக்கள் மூலம் பரவாது - மத்திய  சுகாதார அமைச்சகம் விளக்கம்
27 March 2020 10:42 AM IST

"COVID-19 கொசுக்கள் மூலம் பரவாது" - மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்

கொரோனா வைரஸ் பரவுதலின் சங்கிலியை உடைப்பதில் சமூக இடைவெளி பயனுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா முகாமிலிருந்து தப்பியவர் மீண்டும் முகாமிற்கு வந்தார்
27 March 2020 10:13 AM IST

கொரோனா முகாமிலிருந்து தப்பியவர் மீண்டும் முகாமிற்கு வந்தார்

மதுரையில் கொரோனா முகாமிலிருந்து தப்பியவர் மீண்டும் முகாமுக்கு வந்து பாதுகாப்பாக இருப்பதாக வாட்ஸ் அப் வீடியோ வெளியிட்டுள்ளார்.

144 தடை உத்தரவு எதிரொலி - கர்நாடகாவிருந்து தமிழகத்திற்கு நடந்தே செல்லும் பொதுமக்கள்
27 March 2020 9:34 AM IST

144 தடை உத்தரவு எதிரொலி - கர்நாடகாவிருந்து தமிழகத்திற்கு நடந்தே செல்லும் பொதுமக்கள்

ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக கர்நாடகாவிருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்
27 March 2020 9:28 AM IST

தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்

தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பழனி மாணிக்கம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

திருக்குறளை சொன்னால் விட்டு விடுகிறோம் - ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை எச்சரித்த போலீசார்
27 March 2020 9:18 AM IST

"திருக்குறளை சொன்னால் விட்டு விடுகிறோம்" - ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை எச்சரித்த போலீசார்

நெல்லையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் வாகனங்களில் வருவோருக்கு காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன
27 March 2020 9:16 AM IST

சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன

திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

திருப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - 1156 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாக தகவல்
27 March 2020 9:10 AM IST

திருப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - 1156 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாக தகவல்

திருப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆயிரத்து 156 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பெங்களூவில் இருந்து தமிழக பகுதிக்கு நடந்து வந்த 250 பேர் - பரிசோதனை செய்து பேருந்துகள் மூலம் அனுப்பி வைத்த போலீஸார்
27 March 2020 9:08 AM IST

பெங்களூவில் இருந்து தமிழக பகுதிக்கு நடந்து வந்த 250 பேர் - பரிசோதனை செய்து பேருந்துகள் மூலம் அனுப்பி வைத்த போலீஸார்

கெரோனா நோய் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால், அங்குள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர், பெங்களூரில் இருந்து கால்நடையாகவே சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்
27 March 2020 8:59 AM IST

காஞ்சிபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரத்தில், தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசனி தெளிக்கும் பணி நடைபெற்றது.

திருச்சி மத்திய மண்டலத்தில் 1,289 பேர் மீது வழக்குப்பதிவு - ஊரடங்கிற்கு அடங்காததால் நடவடிக்கை
27 March 2020 8:55 AM IST

திருச்சி மத்திய மண்டலத்தில் 1,289 பேர் மீது வழக்குப்பதிவு - ஊரடங்கிற்கு அடங்காததால் நடவடிக்கை

திருச்சி மத்திய மண்டலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஆயிரத்து 289 பேர் கைது செய்யப்பட்டு, காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.