திருப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - 1156 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாக தகவல்

திருப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆயிரத்து 156 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - 1156 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாக தகவல்
x
திருப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆயிரத்து 156 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கோவை ESI மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்