21 நாள் நாடு முழுவதும் ஊரடங்கு ஏன்? - மோடி விளக்கம்

வீட்டை விட்டு, பொது மக்கள், எந்த காரணத்திற்காகவும், வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி கும்பிட்டு கேட்டுக்கொண்டார்.

Update: 2020-03-25 00:36 GMT
வீட்டை விட்டு, பொது மக்கள், எந்த காரணத்திற்காகவும், வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி கும்பிட்டு கேட்டுக்கொண்டார். 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு ஏன் என்பதற்கும் அவர் விரிவான விளக்கம் அளித்ததுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்