பஞ்சாப் : வைரஸ் பரவும் தீவிரத்தை உணராமல் வெளியில் சுற்றும் மக்கள்
பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுவோரை, மண்டியிட சொல்லி போலீசார் எச்சரிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுவோரை, மண்டியிட சொல்லி போலீசார் எச்சரிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. வைரஸ் பரவும் தீவிரத்தை உணராத மக்களை தோப்புக்கரணம் போடவைத்தும் அவர்கள் கண்டித்தனர்.