பஞ்சாப் : வைரஸ் பரவும் தீவிரத்தை உணராமல் வெளியில் சுற்றும் மக்கள்

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுவோரை, மண்டியிட சொல்லி போலீசார் எச்சரிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

Update: 2020-03-24 12:17 GMT
பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுவோரை, மண்டியிட சொல்லி போலீசார் எச்சரிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. வைரஸ் பரவும் தீவிரத்தை உணராத மக்களை தோப்புக்கரணம் போடவைத்தும் அவர்கள் கண்டித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்