பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய தாய் : சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள், சரமாரியாக தாக்கினர்.

Update: 2020-03-18 04:33 GMT
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள், சரமாரியாக தாக்கினர். பாலக்கோரேரி பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து ஆட்டோ ஓட்டுனர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுனரை, தாக்கும் காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்