புதுச்சேரியிலும் களை கட்டிய ஹோலி பண்டிகை - பூக்களை தூவி ஹோலி கொண்டாடிய கிரண் பேடி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பூக்களை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.

Update: 2020-03-10 08:09 GMT
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பூக்களை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் பங்கேற்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்