சட்ட விரோதமாக பறவைகள் வேட்டை : கொக்குகள், கிளிகள் பறிமுதல்

புதுச்சேரி அருகே உள்ள கூடப்பாக்கம் மற்றும் ஓதியம்பட்டு பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக பறவைகளை வேட்டையாடுவதாக புகார்கள் எழுந்தன.

Update: 2020-02-19 02:59 GMT
புதுச்சேரி அருகே உள்ள கூடப்பாக்கம் மற்றும் ஓதியம்பட்டு பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக பறவைகளை வேட்டையாடுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட வனத்துறையினர் கொக்குகள் மற்றும் கிளிகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்