வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயற்சி : கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் வெளியீடு

மத்திய பிரதேசத்தில் உள்ள நரசிங்பூரில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-02-19 02:27 GMT
மத்திய பிரதேசத்தில் உள்ள நரசிங்பூரில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்