சத்தீஸ்கரில் க்ரைம் சீரியல் கொலையாளி கைது

சத்தீஸ்கர் மாநிலம் தூர்க் பகுதியில் பதுங்கி இருந்த க்ரைம் சீரியல் கொலையாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2020-01-23 09:07 GMT
சத்தீஸ்கர் மாநிலம் தூர்க் பகுதியில் பதுங்கி இருந்த க்ரைம் சீரியல் கொலையாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மனைவி, குழந்தை உள்பட 3 பேரை அந்த நபர் மிகவும் கொடூரமாக கொன்றிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்