நிர்பயா வழக்கு குற்றவாளி மனு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நிர்பயா வழக்கில் தண்டனை பெற்றுள்ள பவன் குமார் குப்தா தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Update: 2020-01-19 21:19 GMT
நிர்பயா வழக்கில் தண்டனை பெற்றுள்ள பவன் குமார் குப்தா தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பவன் தாக்கல் செய்த மனுவில், சம்பவம் நடந்தபோது தான் சிறுவன் என்றும், இதனை டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்யும் போது கவனத்தில் கொள்ளவில்லை என மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்