பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார் டிரம்ப் : பிப்ரவரி இறுதியில் இந்தியா வருகிறார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிற்கு வருகை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-01-14 07:41 GMT
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிற்கு வருகை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிப்ரவரி மாத இறுதியில் அவரது இந்தியப் பயணம் இருக்கும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 7ஆம் தேதி, பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக டிரம்பிடம் பேசிய போது, இந்தியா வருமாறு, அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். மோடியின் இந்த அழைப்பை ஏற்று டிரம்ப், இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்