ஹவுரா பாலம் அமைக்கப்பட்டு 150 ஆண்டு நிறைவு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் துறைமுகம் மற்றும் ஹவுரா பாலம் அமைக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து விழா கொண்டாடப்பட்டது.

Update: 2020-01-11 20:23 GMT
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் துறைமுகம் மற்றும் ஹவுரா பாலம் அமைக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து விழா கொண்டாடப்பட்டது.  கொல்கத்தா மில்லினியம் பார்க்கில், நடைபெற்ற விழாவில்,  ஒலி - ஒளி மற்றும் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். 
Tags:    

மேலும் செய்திகள்