மத்திய பல்கலைக்கழக 27வது பட்டமளிப்பு விழா : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் 27 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார்.

Update: 2019-12-23 12:30 GMT
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் 27 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார்.  மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்றிய அவர், பெண்கள் அதிகளவில் தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்கள் பெற்றுள்ளது எதிர்கால இந்தியாவை பிரதிபலிக்கும் செயல் என பெருமிதம் தெரிவித்தார். முன்னதாக புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்த அவரை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்