ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் : ஜூன்1 முதல் அமல்படுத்த முடிவு?

நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-21 04:35 GMT
நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். அதற்கான மாதிரி வடிவத்தையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 6 மாநிலங்களில் அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வரும் ஜூன் 1 ந்தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒரே ரேஷன் கார்டை கொண்டு, எந்தவொரு ரேஷன் கடையிலும் உணவு பொருட்களை வாங்கி கொள்ளலாம். புதிய ரேஷன் கார்டுகள் 10 இலக்க எண்களை கொண்டிருக்கும்.
Tags:    

மேலும் செய்திகள்