டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழு கூட்டம் - நீர்வரத்து, தண்ணீர் வெளியேற்றம் குறித்து ஆலோசனை

டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழு கூட்டம் அக்குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.

Update: 2019-12-19 05:04 GMT
டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்குமுறைப்படுத்தும் குழு கூட்டம் அக்குழுவின் தலைவர்  நவீன் குமார்  தலைமையில் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய 4 மாநிலங்களில் நீர்வரத்து, வெளியேற்றம் ஆகிய புள்ளி விவரங்கள் சமர்பிக்கப்பட்டு அதை பற்றி விவாதிக்கப்பட்டது. அடுத்தகட்ட கூட்டம் எங்கும் நடை பெறுவது பற்றிய இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்