15 மாதங்களுக்கு அரிசி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் பணம் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களுக்கு பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த ரூ. 78 கோடி கோரிய கோப்புக்கு கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

Update: 2019-12-07 03:43 GMT
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களுக்கு பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த ரூ. 78 கோடி கோரிய கோப்புக்கு கோப்புக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி சிவப்பு அட்டைத்தாரர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாயும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரத்து ஐநூறு ரூபாயும் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என துணை நிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்